திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்

திட்டக்குடி தாலுக்கா
 இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்....... !


 திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கிவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் எடுக்க வரும் மக்களிடம் 
கொரானா  நோய்த்தொற்று பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல்
 சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது... 


 வங்கி மக்களிடத்தில் எந்த ஒரு கட்டுப்பாட்டையும்
 விதிக்காமல் செயல்படுவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.. 


 தின  ஓசை செய்திக்காக திட்டக்குடி நிருபர் மோகன்
9941778864.


" alt="" aria-hidden="true" />


Popular posts
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில்
Image
சென்னையில் போக்குவரத்து வட்டார அலுவலங்களில் மார்ச் 31ம் தேதி வரை (L L R & LICENCE) வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்
Image
தமிழக அரசு மெக்கானிக் கடைகள் திறக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகொள்
Image
ஆரல்வாய் மொழி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Image
தேனி மாவட்டம் சுருளி அருவியில் போதிய நீர்வரத்து இல்லாததாலும் கொரோனா பாதுகாப்பிற்காகவும் தடை செய்யப்பட்டுள்ளதால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்
Image