தேனி மாவட்டம் சுருளி அருவியில் போதிய நீர்வரத்து இல்லாததாலும் கொரோனா பாதுகாப்பிற்காகவும் தடை செய்யப்பட்டுள்ளதால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தேனி மாவட்டம் சுருளி அருவியில் போதிய நீர்வரத்து இல்லாததாலும் கொரோனா பாதுகாப்பிற்காகவும் தடை செய்யப்பட்டுள்ளதால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்


தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு மாத காலமாக போதிய மழையில்லாததால் சுருளி அருவிக்கு கடந்த 25 நாட்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் வறண்டு காணப் Uடுகின்றன இதனால் சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்நத்துடன் திரும்பி வருகின்ரனர் இதனால் சுருளி அருவி மற்றும் சுருளி யாண்டர் கோவில் பூதநாராயணன் கோவில் பகுதிகள்ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப் Uடுகின்றன மேலும் தற்போது கொரனா பீதி எதிரோலியாக சுருளியில் பொது மக்கள் வந்து செல்லவனத் துறையினர் தடை விதித்து உள்ளனர் இதனால் சாலை ஓர கடை வியாபாரிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்


Popular posts
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில்
Image
சென்னையில் போக்குவரத்து வட்டார அலுவலங்களில் மார்ச் 31ம் தேதி வரை (L L R & LICENCE) வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்
Image
தமிழக அரசு மெக்கானிக் கடைகள் திறக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகொள்
Image
ஆரல்வாய் மொழி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Image