ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது.. தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன்!
ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது.. தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன்! சென்னை: அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அதிமுக அரசை விமர்சனம் செய்துள்ளார். கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிக…
Image
தமிழக அரசு மெக்கானிக் கடைகள் திறக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகொள்
சென்னை கொளத்தூர்  இருசக்கரவாகனம் மெக்கானிக்கின் இன்றய நிளை 144தடையால் வாழ்வாதாரம் பாதிப்பு மெக்கானிக் கண்ணீருடன்  குடும்பவேதனை மனதில் கருதில் கொண்டு முகம் கவசம் விற்பனை தமிழக அரசு மெக்கானிக் கடைகள் திறக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகொள்   " alt="" aria-hidden="true" /&g…
Image
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில்
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசு வழக்குரைஞர்களின் சார்பில் ரூ.60 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள். நீலகிரி மாவட்ட தின ஓசை செய்தியாளர்  ஆர்.சூரஜ். " alt…
Image
ஆரல்வாய் மொழி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
" alt="" aria-hidden="true" /> ஆரல்வாய் மொழி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி நெடுமங்காடு சாலை மீன்சந்தை பகுதியில் ரோட்டின் இரு பக்கமும் ஏராளமான கடைகள் உள்ளன. இக்கடைகளின் முன்பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து கூரை அமைத்திருந்தினர். இதனால் நெ…
Image
சென்னையில் போக்குவரத்து வட்டார அலுவலங்களில் மார்ச் 31ம் தேதி வரை (L L R & LICENCE) வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்
" alt="" aria-hidden="true" /> சென்னையில் போக்குவரத்து வட்டார அலுவலங்களில் மார்ச் 31ம் தேதி வரை (L L R & LICENCE) வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறையில் கொரோனாவைரஸ் நோய் தடுப்பு ம…
Image
தேனி மாவட்டம் சுருளி அருவியில் போதிய நீர்வரத்து இல்லாததாலும் கொரோனா பாதுகாப்பிற்காகவும் தடை செய்யப்பட்டுள்ளதால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்
" alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> தேனி மாவட்டம் சுருளி அருவியில் போதிய நீர்வரத்து இல்லாததாலும் கொரோனா பாதுகாப்பிற்காகவும் தடை செய்யப்பட்டுள்ளதால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர் தேனி மாவட்டம் கம்பம் மேற்குத்…
Image